9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!
செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் திறப்பு 500 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நேற்று தொடக்கத்தில், விநாடிக்கு ஆயிரம் கனஅடி வீதம் தண்ணீர் திறக்கப்பட்டது. அதன்பின்னர் படிப்படியாக அதிகரிக்கப்பட்டு, 9 ஆயிரம் கனஅடியானது. கனமழை குறைந்து, நீர்வரத்து குறைந்தததை தொடர்ந்து, நீர்திறப்பு படிப்படியாக குறைக்கப்பட்டு வருகிறது. இன்று காலை 5,000 கன அடி வீதம் திறக்கப்பட்டது. அதன் பின்னர் 1000 கன அடியாக திறக்கப்பட்ட நிலையில் தற்போது, செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து நீர் … 9 ஆயிரம் கனஅடியாக திறக்கப்பட்ட செம்பரம்பாக்கம் ஏரி நீர் 500 கன அடியாக குறைப்பு!-ஐ படிப்பதைத் தொடரவும்.
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed